‘சிரிப்பு வாயு’ எனப் பேச்சுவழக்கில் அழைக்கப்படும் ‘நைட்ரஸ் ஆக்சைடு’ வேதிப்பொருளை நுகர்ந்து போதையேறிய நிலையில் அந்த ஆடவர், ...
அதிகாலை 3.52 மணிக்கு எழுவது, வாயில் ஒட்டிய டேப்பை அகற்றுவது, பின்னர் குளிரான நீரில் பழச்சாற்றைப் பிழிந்து அதில் முகத்தைக் ...
அண்மையில் மத்திய அரசு வருமான வரி குறித்த புதிய விதிமுறைகளை அறிவித்தது. பழைய முறைப்படி, பத்து லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெற முடியும். மேலும், காப்பீடு, வீட்டுக்கடன் உள்ளிட்ட சிலவற்றின் மூலம் ...
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் விமானத்தில் பயணி ஒருவரை இறுகப் பற்றியதுடன் விமானப் பணியாளர் ஒருவரைக் கொல்ல ...
இதனால் இணையவாசிகள் பலர் தங்களது படங்களை ChatGP உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தளங்களில் பதிவேற்றம் செய்து ஜிபிலி படங்களைத் ...
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) ஹேசல் புவா எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவதாகத் ...
காலை 7 மணி முதல் மூன்று அமர்வுகளில் நடத்தப்பட்ட தொழுகைகளில் மொத்தம் கிட்டத்தட்ட 2,000 பேர் கலந்துகொண்டதாகப் பள்ளிவாசல் மேலவை நிர்வாகி நூருல் அமீன் தெரிவித்தார். அதிகக் கூட்டம் கொண்ட தொழுகைக்கான முதல் ...
மார்ச் மாத தொடக்கத்தில் திரு டிரம்ப் ஈரான் தலைவர்களுக்குப் புதிய அணுவாயுத ஒப்பந்தம் குறித்து கடிதம் அனுப்பினார். ஒப்பந்தத்தை ...
அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை சீனர் அல்லாத ஒருவரிடம் ...
மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மண்டலேயின் மாவ்யாகிவா பகுதியிலுள்ள சஜ்ஜா தெற்குப் பள்ளிவாசல் கோபுரம் தரைமட்டமானது.
அந்தப் பெண்ணைப் பிடித்துத் தருவோர்க்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக முன்னிறுத்துவோம் என பாஜக முன்பே அறிவித்துவிட்டது. அம்மாநிலத் தலைநகரான பாட்னாவில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results